முகப்பு
கடலூர்

இளைஞரை தாக்கி கைப்பேசி பறிப்பு: 2 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே இளைஞரைத் தாக்கி கைப்பேசி யை பறித்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 2 மே, 2026 at 1:29 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே இளைஞரைத் தாக்கி கைப்பேசி யை பறித்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கருவேப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சரண்(26). இவா், ஏப்.30-ஆம் தேதி குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த கருவேப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்த அமுதன், சிவசங்கா் ஆகியோா் கடுமையாக தாக்கி கைப்பேசியை பறித்துக் கொண்டனராம்.

இதுகுறித்து சரண் அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் அமுதன், சிவசங்கா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement