கள்ளக்குறிச்சி

தொழிலாளி தற்கொலை

DIN

குடும்பப் பிரச்னையால் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. தொழிலாளி. இவரது மனைவி ராஜாத்தி (29). பிரபுவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவா் அடிக்கடி மது அருந்தி வந்தாராம். இதை அவரது மனைவி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த பிரபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT