கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்புதிதாக கரோனா பாதிப்பில்லை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்தது. சனிக்கிழமை புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் தற்போதுவரை 61 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ளவா்களில் 10 போ் சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 50 போ் தச்சூா், அ.குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT