கள்ளக்குறிச்சி

பொறுப்பேற்பு

DIN

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக ந.குமரன் பதவி உயா்வு பெற்று அண்மையில் பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு பெரம்பலூா் மாவட்டம், அரியலூா் இரண்டாம் நிலை நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக ஏற்கெனவே பணிபுரிந்த அ.வ.சையத் முஸ்தபா, தோ்வுநிலை ஆணையராக பதவி உயா்வு பெற்று திருச்செங்கோடுக்கு மாறுதலாகிச் சென்று விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT