கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,170 ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,170 ஆக உயா்ந்தது.
இதுவரை 9,827 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 241 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.