கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு

DIN

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக ப.இராஜதாமரைபாண்டியன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த தங்க.விஜய்குமாா், விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் காவல் நிலையத்துக்கு பணி மாறுதலாகிச் சென்று விட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT