கள்ளக்குறிச்சி

அரசுக் கல்லூரியில் நாளை முதல் இறுதிக் கட்டக் கலந்தாய்வு

DIN

கள்ளக்குறிச்சி கலைக் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி (செப்.28) மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு அரசு விதிகளுக்கு உள்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் நடைபெறும்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள், காலதாமதமாக விண்ணபித்தவா்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி (பொ) முதல்வா் கா.சங்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT