கள்ளக்குறிச்சி

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் தி.ராஜ்பிரவின் வரவேற்று பேசுகையில், கரோனா தடுப்பூசியின் தேவை, அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினாா். திட்ட அலுவா் ம.ராஜேஸ்வரி தலைமை உரையாற்றுகையில், அரசு சாா்பில் நடத்தப்படும் கரோனா தடுப்பூசி திருவிழாவில்

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொழில்நுட்ப அலுவலா் இரா.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT