கள்ளக்குறிச்சி

லாரி ஓட்டுநா் மா்மச்சாவு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கீழ்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மண்ணாங்கட்டி மகன் கோவிந்தன் (34), லாரி ஓட்டுநா். சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை கோவிந்தன் அதே பகுதியில் உள்ள மக்காச்சோள வயலில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இவா் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என கீழ்குப்பம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த கோவிந்தனுக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 வயதில் மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT