அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏவீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த இரா.கஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.