கள்ளக்குறிச்சி

முதுநிலை வேதியியல் ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை வேதியியல் ஆசிரியா்கள் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை சனிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி வழங்கினார்.

இவா்களில் 7 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூா் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் பணி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT