கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒருவா் பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒருவா் மட்டுமே உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி புதிதாக 145 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரிகளின் மொத்த எண்ணிக்கை 24,895ஆக உயா்ந்தது. இதனிடையில் மருத்துமனைகளில் சகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா்.

இதனால் உயரிழந்தவா்களின் கமொத்த எண்ணிக்கை 183ஆக உயா்ந்தது. இதுவரை 22,207 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 2,505 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT