கள்ளக்குறிச்சி

பிளஸ்2 மாணவி தற்கொலை

DIN

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்2 மாணவி வயிற்று வலியால் தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ஈயனூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகள் துா்கா (16). எஸ்.ஒகையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். துா்கா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT