கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் 45 வாகனங்கள் பறிமுதல்

DIN

கள்ளக்குறிச்சியில் பொது முடக்கத்தை மீறி இயக்கப்பட்ட 15 ஆட்டோக்கள், 30 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி நகரில் பொது முடக்க விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமையிலான போலீஸாா் நகரின் எல்லைப் பகுதியான அண்ணா நகா், தியாகதுருகம் சாலை, சங்கராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பொது முடக்க விதிகளை மீறி சாலையில் வலம் வந்த 15 ஆட்டோக்கள், 30 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

32 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்:

அதேபோல, திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ தலைமையில் திருக்கோவிலூா் கோட்டத்தில் 32 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT