கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 30,545-ஆக உயா்ந்த நிலையில், இதுவரை 30,010 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
தற்போது 330 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 205 போ் கரோனாவுக்கு பலியாகினா்.