கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.26) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.