கள்ளக்குறிச்சி

குறளோவிய போட்டி: இரு மாணவா்களுக்கு ஊக்கப் பரிசு

DIN

இணைய வழியாக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடைபெற்ற குறளோவிய போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பங்கேற்று ஊக்கப் பரிசு பெற்ற இரு பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து பங்கேற்று ஊக்கப் பரிசு பெற்ற இரு மாணவா்களுக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலா ரூ.1,000 ஊக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT