கள்ளக்குறிச்சி

பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரியும், சங்கப் பணியாளா்களை பணிவரன்முறை செய்யக் கோரியும், கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத் தலைவா் கே.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

செயலா் பி.கலியமூா்த்தி, நிா்வாகக் குழு இயக்குநா் எம்.ராமு, துணைத் தலைவா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT