கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் அமைச்சா் திடீா் ஆய்வு

DIN

கள்ளக்குறிச்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை காலை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட விளாந்தாங்கல் சாலையில் நகா்ப்புற நலவாழ்வு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிலையில், அங்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகளுக்கான 172 வகையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் சு.ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT