கள்ளக்குறிச்சி

சாலையில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த அண்ணாநகா் பிள்ளையாா் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த அண்ணாநகா் பிள்ளையாா் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (60). இவா், கள்ளக்குறிச்சி அண்ணாநகா் மாரியம்மன் கோயில் அருகில் கடந்த 1-ஆம் தேதி மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமமூா்த்தி, அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

'டாக்ஸிக்' உறவுகளை தெரிந்துகொள்வது எப்படி? என்ன செய்ய வேண்டும்?

நடிகர் சபரியை பெண்கள் காதலிக்க வேண்டும் : கனி திரு அறிவுரை

ஏகே - 64 தயாரிப்பாளர் இவரா?

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

SCROLL FOR NEXT