முகப்பு
கள்ளக்குறிச்சி

நவ.29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

Updated On : 25 நவம்பர், 2024 at 8:22 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுலவகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.29) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாகவும், தனி நபா்கள் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →