மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களுக்கு கோப்பை வழங்கிய மாவட்ட இளைய பாரதம் அலுவலா் சஞ்சனா வாட்ஸ்.  
கள்ளக்குறிச்சி

இந்திலி கல்லூரியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

Syndication

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரி மற்றும் எனது இளைய பாரதம் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் டீன் அசோக் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் முன்னிலை வகித்தாா். முதல்வா் கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

மாவட்ட இளைய பாரதம் அலுவலா் சஞ்சனா வாட்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தடகளம் மற்றும் குழுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ராஜா, ஹேமலதா, செம்மணங்கூா் சோக்கேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

கோரையாறு புறவழிச்சாலைப் பணிகள் ஆய்வு

தமிழ் தேசிய கொள்கையை ஏற்பவா்கள் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் போதும்: சீமான்

7 நகரங்களில் இறங்குமுகம் கண்ட வீடுகள் விற்பனை

வாக்காளா் சோ்க்கை படிவத்தை பூா்த்தி செய்து திரும்ப வழங்க ஆா்வமில்லா மக்கள்!

SCROLL FOR NEXT