புதுச்சேரி

பல் மருத்துவப் பாடப் பிரிவில் சேர ஆக. 17-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு

தினமணி

புதுச்சேரியில் பல் மருத்துவப் பாடப் பிரிவில் சேர ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 பல் மருத்துவப் பாடப் பிரிவில் சேர்வதற்கான சென்டாக் கலந்தாய்வு அண்மையில் முடிவடைந்தது. இந்த நிலையில், இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சேர வேண்டும். எனினும், சில கல்லூரிகளின் வேண்டுகோளின்படி, வருகிற 17-ஆம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுட் தெரிவித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT