புதுச்சேரி

உள் ஒதுக்கீடு: அருந்ததியர் மக்கள் சங்கம் நன்றி

தினமணி

அருந்ததியர் இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு புதுச்சேரி மாநில அருந்ததியர் மக்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக அதன் பொதுச் செயலர் எம்.தவமணி வெளியிட்ட அறிக்கை: எங்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, தனி நபர் தீர்மானம் கொண்டு வந்த திமுக எம்.எல்.ஏ. சிவாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உள் ஒதுக்கீடு தர வேண்டும் என பேரவையில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT