புதுச்சேரி

"முதல்வர் வழங்கிய பேனா எழுதவில்லை'

தினமணி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் வழங்கிய பேனா எழுதவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் புகார் தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் திருபுவனை தொகுதி உறுப்பினர் கோபிகா பேசியதாவது:
 செல்லிப்பட்டு, சோரப்பட்டு ஆகிய கிராமங்களில் அரசு உயர்நிலைப் பள்ளிகள்தான் உள்ளன. மேல்நிலைப் பள்ளி இல்லை.
 கிராமப்புற மாணவர்கள் கணினியில் பயிற்சி பெற கணினி பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் 2 பேனாக்களை வழங்கினார். ஆனால் அவை இரண்டுமே எழுதவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT