புதுச்சேரி

பிரான்ஸ் - இந்திய மக்கள் உரிமை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்

DIN

பிரான்ஸ் - இந்திய மக்கள் உரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் டி.சிவராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் அங்கப்பன், நடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கீழுரில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத வகையில், அரசு மரியாதையுடன் முதல் முதலாக விழாவைச் சிறப்பித்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைப் பாராட்டுவது, ஆகஸ்ட் 16 -ஆம் தேதி புதுவை மாநில சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது கண்டனத்துக்குரியது. புதுவை சரித்திர விழாவை முதல்வர் வே. நாராயணசாமி ஆட்சியில் திருத்தப்பட வேண்டும், இதற்காக வருகிற 4 -ஆம் தேதி கட்சி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT