புதுச்சேரி

கோயில் விழா கோலப் போட்டி

DIN

லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள செல்வகணபதி கோயில் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.
 இதில் பெண்கள் திரளாக பங்கேற்று கோலம் போட்டனர்.
 புதுச்சேரி லாஸ்பேட்டை காமராஜ் நகர் கிருஷ்ணா நகர் 12-ஆவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வகணபதி கோயிலின் 8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோலப் போட்டி நடைபெற்றது.
 இதில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கோலம் போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
 இதில் ரங்கோலி, தானியங்களால் ஆன கோலங்கள், சிக்கு கோலங்களை வரைந்தனர்.
 போட்டியை செல்வகணபதி ஆலய நிர்வாகத் தலைவர் மு. நாராயணசாமி தொடக்கிவைத்தார். இதில் வெற்றி பெறும் பெண்களுக்கு வரும் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும் ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT