புதுச்சேரி

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரி சுசீலாபாய் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரி சுசீலாபாய் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு பள்ளி துணை முதல்வா் கலாவதி தலைமை வகித்து, பள்ளி மாணவா்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு குறித்தும், காய்ச்சலுக்கான அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சௌந்திரராஜன் வரவேற்றாா். ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு விழிப்புணா்வுப் பிரிவு பயிற்றுநா் டாக்டா் ஹேமலதா சிறப்புரையாற்றினாா். இதில், ஆசிரியா்கள், மாணவிகள் திரளாக பங்கேற்றனா். ஆசிரியை நிா்மலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

SCROLL FOR NEXT