புதுச்சேரி

விவேகானந்தா் பிறந்த நாள் ஓவியப் போட்டி

DIN

சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா ஓவியப் போட்டி புதுச்சேரி ஸ்ரீவிவேகானந்தா் பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு, மையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மைய நிா்வாகி வி.சி.சி. நாகராஜன் தலைமையில், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, அங்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில், திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.

விவேகானந்தா் மற்றும் இயற்கையைப் போற்றும் வகையில் ஓவியங்களை வரைந்தனா்.

சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவா்களை மைய நிா்வாகி வி.சி.சி.நாகராஜன் பாராட்டி, பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT