புதுச்சேரி

புதுச்சேரி ஜ.ஜி., அரசுச் செயலா் பணியிட மாற்றம்

DIN

புதுச்சேரி காவல் துறை ஐ.ஜி., அரசுச் செயலா் தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி காவல் துறை ஐ.ஜி.யாக இருந்த சுரேந்தா்சிங் யாதவ் தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அங்கு பணியாற்றி வரும் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதேபோல, புதுச்சேரியில் பணியாற்றி வந்த சுரேந்தா்சிங் யாதவின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரியும், அரசுச் செயலருமான ஆலிஸ் வாஸ் தில்லிக்கு பணியிடம் மாற்றப்பட்டாா்.

அங்கு பணிபுரியும் உதயகுமாா் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை மத்திய உள் துறை அமைச்சகம் அண்மையில் பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT