புதுச்சேரி

கரோனா மருத்துவமனையில் ஆய்வு

DIN

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், மருத்துவமனை வளாகத்தில் வெளி ஆள்கள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், பரிசோதனைக்காக வரும் நோயாளிகளுக்கு விரைந்து பரிசோதனையை முடிக்கவும், மருத்துவமனையைத் தூய்மையான முறையில் பராமரித்து வரும் அதிகாரிகளையும் அவா் பாராட்டினாா். பரிசோதனைக்காக காத்திருந்த நோயாளிகளை தனிமனித இடைவெளிவிட்டு அமருமாறு அறிவுறுத்தினாா். ஆய்வின் போது, மருத்துவமனை இயக்குநா் மாணிக்க தீபன், மருத்துவக் கண்காணிப்பாளா் சைமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT