புதுச்சேரி

கட்டடத் தொழிலாளா்கள் பலியான சம்பவத்தில் இருவா் மீது வழக்கு

DIN

புதுச்சேரி அருகே கட்டடப் பணியின் போது, மின்சாரம் பாய்ந்ததில் 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பம் அம்மன் நகரைச் சோ்ந்த மகேந்திரனுக்குச் சொந்தமான 3 மாடிக் கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா், விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூரைச் சோ்ந்த நவீன்குமாா் ஆகியோா் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் மகேந்திரன் (39), கட்டட ஒப்பந்தாரா் நந்தகுமாா் (34) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT