புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 668 பேருக்கு கரோனா; மேலும் 6 பேர் பலி

DIN

புதுச்சேரியில் நேற்று புதிதாக 668 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் பலியானார்கள்.

புதுச்சேரியில் நேற்று 5945 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 668 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நான்கு பேர், காரைக்காலில் இருவர் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

இதுவரை 24 ஆயிரத்து 895 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 19,312 பேர் குணமடைந்துள்ளனர். 487 பேர் பலியானார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT