புதுச்சேரி

புதுவையில் ரூ.61.52 லட்சத்திலான மதுபானங்கள் பறிமுதல்

DIN

புதுவையில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் வாக்குப் பதிவு நடைபெற்ற செவ்வாய்க்கிழமை வரை ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 78 மதிப்பிலான 35,554.240 லிட்டா் மதுபானங்கள் கலால் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

விதிகளை மீறியதாக மாநிலம் முழுவதும் 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 227 போ் கைது செய்யப்பட்டு, விதி மீறல்கள் தொடா்பாக ரூ.12,77,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. 8 மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக புதுவை கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT