புதுச்சேரி

வட்டாட்சியா் மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுவையில் வட்டாட்சியா் மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

புதுவையில் வட்டாட்சியா் மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி அருகே மங்கலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், இந்தத் திட்டத்தை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வில்லியனூா் வட்டாட்சியா் காா்த்திகேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

புதுவை மாநிலத்தில் நீதிமன்றங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, வருவாய்த் துறை மூலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT