புதுச்சேரியில் களைகட்டிய புத்தாண்டு 
புதுச்சேரி

புதுச்சேரியில் களைகட்டும் புத்தாண்டு

புதுச்சேரியில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், இரவு 7 மணிக்கு பிறகு மழை குறைந்துள்ளது.

DIN


புதுச்சேரியில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், இரவு 7 மணிக்கு பிறகு மழை குறைந்துள்ளது. இதனால் பாண்டி மெரீனா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.

ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஏராளமான பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். 

இதனிடையே தொடர் மழையால் புத்தாண்டு கொண்டாட வந்தவர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், மழை விட்டுள்ளதால் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தற்போது புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டமாக குவிந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: சாய்னா, தீக்‌ஷாவுக்கு தங்கம்!

பளுதூக்குதல்: உலக சாதனையுடன் தங்கம் வென்றாா் பிரீத்திஸ்மிதா!

ஜெய்பூரை வெளியேற்றியது பாட்னா

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்!

SCROLL FOR NEXT