புதுச்சேரி

புதுச்சேரியில் களைகட்டும் புத்தாண்டு

DIN


புதுச்சேரியில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், இரவு 7 மணிக்கு பிறகு மழை குறைந்துள்ளது. இதனால் பாண்டி மெரீனா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.

ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஏராளமான பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். 

இதனிடையே தொடர் மழையால் புத்தாண்டு கொண்டாட வந்தவர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், மழை விட்டுள்ளதால் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தற்போது புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டமாக குவிந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT