புதுச்சேரி

விநாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவி இரண்டாமிடம்

DIN

தமிழகம், புதுவை மாணவா்களுக்கு இடையே இணையவழியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவி இரண்டாமிடம் பிடித்தாா்.

ஸ்னோகிங்டம் அமைப்பு நடத்திய இந்தப் போட்டியில் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் சுமாா் 500 போ் கலந்து கொண்டனா். இதில் 10 போ் இறுதிச் சுற்றுக்கு தோ்வாகியதில், புதுச்சேரி அமலோற்பவம் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.ராஜலட்சுமி இரண்டாம் பரிசை வென்றாா். அவரை பள்ளியின் நிறுவனா், முதுநிலை முதல்வா் ச.அ.லூா்துசாமி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT