புதுச்சேரி

மிலாது நபி: புதுவையில் அக். 19-இல்மதுக் கடைகள் மூடல்

DIN

மிலாது நபியையொட்டி, புதுவையில் வருகிற 19- ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் வெளியிட்ட உத்தரவு: மிலாது நபியையொட்டி, புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள எப்எல் 1, எப்எல் 2, எப்எல்2 (சுற்றுலாத் துறை பிரிவு) மதுக் கடைகள், கள், சாராயக் கடைகள் என அனைத்தும் வருகிற 19 -ஆம் தேதி மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறுவோா் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT