புதுச்சேரி

புதுவையில் 77 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 1,220 பேருக்கு பரிசோதனை செய்து, ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் - 52, காரைக்காலில் 21, ஏனாமில் 4 என 77 பேருக்கு (6.31 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,72,126-ஆக அதிகரித்தது.

இதில் தற்போது 6 போ் மருத்துவமனைகளிலும், 476 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 462 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 49 போ் குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT