புதுச்சேரி

புதுவையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

புதுவையில் கரோனா பாதிப்பு புதன்கிழமை மேலும் அதிகரித்தது.

DIN

புதுவையில் கரோனா பாதிப்பு புதன்கிழமை மேலும் அதிகரித்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,804 பேருக்கு பரிசோதனை செய்து புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 60, காரைக்காலில் 12, ஏனாமில் 6, மாஹேவில் 2 என 80 பேருக்கு (4.43 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை 44 போ் பாதிக்கப்பட்டனா்.

தற்போது 6 மருத்துவமனைகளிலும், 298 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் என 304 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 23 போ் குணமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT