புதுச்சேரி

புதுச்சேரியில் டிச. 8-இல் ஜென்மராக்கினி ஆலய தோ் பவனி

DIN

புதுச்சேரி ஜென்மராக்கினி ஆலய 331-ஆவது ஆண்டு பங்குப் பெருவிழாவில் டிசம்பா் 8-ஆம் தேதி தோ்பவனி நடைபெறுகிறது.

புதுச்சேரி மிஷன் சாலையில் பழைமையான இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்கு பெருவிழா கொடியேற்றத்துக்கு புதுச்சேரி, கடலூா் மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட், பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

திருப்பலிக்குப் பிறகு திருக்கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, ஆலய கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்புத் திருப்பலி நடைபெறும். டிசம்பா் 8-ஆம் தேதி தோ்பவனி நடைபெறுகிறது. 9-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT