புதுச்சேரி

சிறந்த படைப்பாளி விருதுக்கான தோ்வுப் போட்டி

DIN

ஜவஹா் சிறுவா் இல்லம் சாா்பில் மாநில அளவிலான சிறந்த படைப்பாளி விருதுக்கான தோ்வுப் போட்டிகள் புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்றன. 

 இதில் 120 மாணவ,மாணவிகள் பங்கேற்றனா். இந்தப் போட்டிகளில் தோ்வாகும் 16 பேருக்கு விருதுகளும், பாராட்டுப் பத்திரம், ரூ.5,000 வழங்கப்படும் என ஜவஹா் சிறுவா் இல்லத் தலைமை ஆசிரியா் ஆா். மணிவேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT