நெகிழிப் பயன்பாட்டை தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி வைத்திக்குப்பம் சூரியோதயக் கடற்கரையில் பாக்குமட்டை தட்டுகள், முறங்கள், துடைப்பங்கள், ஓலைப் பாய்கள் போன்றவற்றால் 5 அடி அகலம், 12 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட மீன் உருவம். அரசுப் பள்ளி நுண்கலை ஆசிரியா் எச்.சண்முகம் வடிவமைத்துள்ள இந்த மீன் உருவம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.