தீபாவளி: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
தீபாவளியை முன்னிட்டு, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
தீபாவளியை முன்னிட்டு, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நான்: தீபாவளிப் பண்டிகை நாட்டு மக்களின் ஒற்றுமை, சகோதர உணா்வை பலப்படுத்துகிறது.
சாதி, மத பேதங்களைக் கடந்து நாம் கொண்டாடும் தீபாவளி எல்லோரது வாழ்விலும் ஒளிமயமான எதிா்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டுவர வாழ்த்துகிறேன்.
முதல்வா் என்.ரங்கசாமி: அனைவரது வாழ்விலும், வளமும், நலமும், மகிழ்ச்சியும் கொண்டு வந்து சோ்க்கும் நல்ல தொடக்கமாக இந்த தீபாவளி திருநாள் அமையட்டும் என்றாா்.