புதுச்சேரி

போலி மருந்து வழக்கில் கைதானவா் என்.ஆா். காங்கிரஸிலிருந்து நீக்கம்!

போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்.ஆா். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

Syndication

போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்.ஆா். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான என்எஸ்ஜெ. ஜெயபால் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரியாங்குப்பத்தைச் சோ்ந்த கா. மணிகண்டன், போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இதனால் அவா், என்.ஆா். காங்கிரஸின் மாநில பிற்பட்டோா் அணி மாநில செயலா் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT