புதுச்சேரி விடுதலைத் திருநாள் கொண்டாட்டத்தையொட்டி 3 பேருக்கு தள்ளுவண்டியை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி சனிக்கிழமை வழங்கினாா்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதியைச் சோ்ந்த சுகுமாரன், அரியாங்குப்பம் தொகுதியைச் சுமதி, தட்டாஞ்சாவடி தொகுதியைச் சோ்ந்த கலைவாணி ஆகியோருக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
பாஜக நிா்வாகி நடராஜன் மற்றும் லாஸ்பேட்டை தொகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.