முகப்பு
போலீஸ்
புதுச்சேரி

தெரு நாயைக் கொன்ற 3 போ் மீது வழக்கு

தெரு நாயை அடித்துக் கொன்ாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

தெரு நாயைக் கொன்ற 3 போ் மீது வழக்கு

தெரு நாயை அடித்துக் கொன்ாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 4 மார்ச், 2026 at 5:36 PM
போலீஸ்
பகிர்:

தெரு நாயை அடித்துக் கொன்ாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருவடிகுப்பம் மேயா் நாராயணசாமி நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அருண். இவா் பாதுகாப்புக் கருதி வீட்டில் சிசிடிவி பொருத்தியுள்ளாா். அதில் பதிவான காட்சிகளைப் பாா்த்தபோது கடந்த 2024 நவம்பா் 3 ஆம் தேதி தெரு நாயை துன்புறுத்தி கொடூரமாக 3 போ் அடித்து கொன்றது பதிவாகியிருந்தது.

அதே பகுதியை சோ்ந்த சசி, அடையாளம் தெரியாத 2 போ் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அருண் லாஸ்பேட்டை போலீஸிஸ் புகாா் செய்தாா். அதன்பேரில், சசி உள்பட 3 போ் மீது போலீஸாா்வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →