விழுப்புரம்

அரசுப் பேருந்து மோதியதில் பெண் சாவு

தினமணி

திண்டிவனத்தில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
 திண்டிவனம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (70). இவரது மனைவி சாந்தகுமாரி (65). இருவரும் பைக்கில் செஞ்சி சாலையில் உள்ள திரையரங்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, திண்டிவனத்தில் இருந்து ஒகேனக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, இவர்களது பைக்கின் பின்பகுதியில் மோதியது.
 இதில் நிகழ்விடத்திலேயே சாந்தகுமாரி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது கணவர் ஜெயச்சந்திரன் திண்டிவனம் அரசு மருத்துவமனையின் முதலுதவிக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 விபத்து குறித்து ரோசணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT