விழுப்புரம்

சார்-ஆட்சியர் பொறுப்பேற்பு

DIN

திண்டிவனம் கோட்ட புதிய சார்-ஆட்சியராக பிரபுசங்கர் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திண்டிவனம் சார்-ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் தருமபுரி கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் சார்-ஆட்சியராக பணியாற்றி வந்த தா.பிரபுசங்கர் திண்டிவனம் சார்-ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். ஜக்காம்பேட்டையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் தனது பணியை வியாழக்கிழமை தொடங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT