விழுப்புரம்

நெகிழிப் பை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

கள்ளக்குறிச்சியில் அஞ்சல் துறை சார்பில் நெகிழிப் பை ஒழிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலக வளாகம் முன்பிருந்து ஊர்வலத்தை விருத்தாசலம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செ.பெரியசாமி தொடக்கி வைத்தார். உதவி கண்காணிப்பாளர் முரளிதரன் வரவேற்றார்.  ஊர்வலத்தில் அஞ்சல்துறை ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

SCROLL FOR NEXT